உலக பொருளாதார சரிவிற்கு பின், நிலத்தின் மீது முதலீட்டு செய்தவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது , முதலிட்டளர்களை கவர மனை விற்ப்பனையாளர்கள் பல பரிசு திட்டங்களை அறிவித்தது, அதை போலத்தான் இந்த செம்மொழி மாநாட்டை மனை விற்பனையாளர் அதிபதி கருணாநிதி அறிவித்தார்.
கருணாநிதி சம்பந்தப்பட்டவர்களின் ஆயரத்திட்க்கு மேற்ப்பட்ட நிலங்கள் விற்பனை ஆகாமல் கோவை சுற்றுவட்டாரத்தில் இருக்கிரதானால் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்துகிறார்.
உலகமுழுவதும் உள்ள தமிழர்களிடம் இந்த நிலங்களை விற்பனை செய்ய இந்த மாநாட்டை பயன்படுத்த போகிறார் , இது உலக தமிழ் செம்மொழி மாநாடா ? இல்லை உலக வார்த்தார்கள் பங்கு பெரும் வணிபகூட்டமா?
ஒரு குடும்பத்தின் வருவாயை பெருக்க தமிழை பயன்படுத்தும் கருணாநிதி ஒரு தமிழ் துரோகியல்லவா ?????? மேலும் செய்திகள் கிளிக் பன்னவும்....
.
No comments:
Post a Comment